நீர்வழிப் படூஉம்
இந்த நாவலை இயற்றியவர் தேவிபாரதி.இவரின் இயற்பெயர் ராஜசேகரன்.இந்நாவல் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.
நீர்வழிப் படூஉம்
இந்த நாவலை இயற்றியவர் தேவிபாரதி.இவரின் இயற்பெயர் ராஜசேகரன்.இந்நாவல் 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளது.
மனித இயந்திரம்
பிள்ளை பெறும் எந்திர தாய் ஒரு பிள்ளை பெறுவது சாத்தியமாகப் போகிறது. தாய்மையடைவதில் சிக்கல் உள்ள பெண்களுக்காக இப்போது 'ஐவிஎப்' எனப்படும் செயற்கை கருவூட்டல் முறை நடைமுறையில் உள்ளது. இதில் சீனாவை சேர்ந்த குவாங்கசோவ் நகரைச் சேர்ந்த டாக்டர் ஜாங் சிபெங் என்பவர், சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஓவியங்கள்
எல்லோரா, அஜந்தா, சித்தன்னவாசல் ஆகியவை இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களாகும். இவை குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவிலும், சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
அஜந்தா குகைகள்: இவை 29 குகைகளின் தொகுப்பாகும்.
சித்தன்ன வாசல் ஓவியங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவற்றில் கீழே உள்ள அடுக்கு சொரசொரப்பான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீதுள்ள இரண்டாவது அடுக்கு. நன்கு அரைத்து உருவாக்கப் பட்ட மென்மையான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீது மூன்றாவது அடுக்காக வண்ண ஓவியங்கள் உள்ளன. இவ்வடுக்குகள் முறையே 2.5 மி.மீ. / 0.5 மி.மீ / 0.4 மி.மீ கனம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இதற்கு மாறாக அஜந்தாவிலுள்ள ஓவியங்களின் அடித்தளம் 15 மி.மீ வரை கன அளவு கொண்டதாய் உள்ளது. அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் தலை சிறந்தவையாக விளங்கினாலும் அவற்றின் தொழில் நுட்பம் சித்தன்ன வாசல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே உள்ளது. | |
சித்தன்ன வாசல் ஓவியங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களில் இருந்து செய்யப் பட்டவை ஆகும். |
சமணர் தமிழ்த் தொண்டு
சமண சமயம் தமிழகம் வந்த பிறகு தமிழறிஞர்கள் பலர் சமணத்தைத் தழுவினர். ஊன் உணவு இல்லாத காய்கறி உணவை இப்போது சைவ உணவு எனக் கூறுகிறோம். ஆனால், பழங்காலத்தில் இவ்வகை உணவு ஆருகத உணவு எனப்பட்டது. ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயர் ஆகும். மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் அடைந்த நாளே தீபாவளி ஆகும். இதனை இந்து சமயம் பிற்காலத்தில் தங்களுடைய விழாவாக ஆக்கிக் கொண்டது. இவ்வாறு மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய சமணர்கள், இலக்கிய, இலக்கணங்கள், நிகண்டுகள், சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை இயற்றித் தமிழை வளமுடையதாக்கினர்.
இலக்கியம்
சங்க காலத்தில் சமண அறிஞர் பலர் இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண சமயக் கருத்துகள் பலவற்றைக் கூறும் நூலாகும். சீவக சிந்தாமணி சமண முனிவராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டதாகும். ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி என்ற மற்றொரு காவியமும் சமணர் அளித்த நன்கொடையாகும். நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்கள் சமணர் அளித்தவையேயாகும்.
இலக்கணம்
தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது. அது சமண சமயத்தைச் சார்ந்த கருத்தாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலும் இதற்குப் பின்னர்த் தோன்றிய நேமிநாதம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களும் சமணர் படைத்து அளித்தவையேயாகும். தமிழில் அதிக இலக்கண நூல்களை எழுதிய பெருமை சமணர்களையே சார்ந்ததாகும்.
பிற நூல்கள்
செய்யுள் நூல்களுக்கு விரிவாக உரை எழுதுகின்ற ஒரு நிலையைச் சமணர்கள் வளர்த்தனர். இது கல்வி பெறுவதற்கு அடிப்படையாக ஆயிற்று. தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணரே ஆவார். இவர் தமிழ்ப் பண்பாட்டு நிலையைத் தழுவி அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். அவரை அடுத்து உரை ஆசிரியர் பலர் தோன்றியுள்ளனர்.
இந்தக் காலத்தில் அகராதி என்ற நூல் வகையை நாம் அறிவோம். அந்த அகராதிகளுக்கு மூல நூல்கள் என்று குறிப்பிடப்படுவன நிகண்டுகள் என்பனவாகும். நிகண்டுகள் என்பன செய்யுள் வடிவில் உள்ள அகராதிகளேயாகும். அந்த நிகண்டினைத் தோற்றுவித்த பெருமை சமணர்களையே சாரும். திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்ற நிகண்டுகள் சமணர்களால் படைக்கப்பட்டன.
சிறு காப்பியங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து நூல்களைச் சமணர்கள் இயற்றித் தந்தனர். மேருமந்தர புராணம் என்ற புராண நூலைத் தந்தவரும் சமணரே ஆவர். இவ்வாறு பலவகை நூல்களைத் தந்த பெருமை சமணர்களுடையதாகும்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்கர். ஜெமிமா ஜெப செல்வி மற்றும் திருமதி .பூங்கோதை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற புத்தக திருவிழா-2025 இல் பேராசிரியர் திரு. நாவுக்கரசன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்
S. No |
Name of the Students |
Class |
Name of the Competition |
Date |
Participated Institution Name with Place |
LEVEL (Institutional/ District/ State/ National/
International) |
Cash Prize/ Prize/ Certificate |
1 |
K. Deeparathi |
I BA Tamil |
Kavithai Poti |
08.03.2025 |
Kavicciradu Pataippalikal Ulakam |
District |
Certificate |
2 |
K. Deeparathi S. Jayapradha |
I BA Tamil |
Katturai Pori |
08.03.2025 |
Kavicciradu Pataippalikal Ulakam |
District |
Certificate |
3 |
K. Deeparathi |
I BA Tamil |
Varthaiyodu Vilaiyadu |
07.03.2025 |
Thiruvalluvar University, Vellore |
District |
Certificate |
4 |
K. Deeparathi |
I BA Tamil |
Varthaiyodu Vilaiyadu |
07.03.2025 |
Thiruvalluvar
University |
District |
Certificate |
5 |
K. Deeparathi |
I BA Tamil |
Kathaiyodu Mudivu Thedu |
07.03.2025 |
Thiruvalluvar
University |
District |
Certificate |
S. Shobans |
III BA Tamil |
Lyrics |
20.03.2025 |
Tamil Nadu
Unavup Porul Valankal Mattrum Nukarvor |
Sistric |
Certificate |
பேராசிரியர்கள் ஆசிரியர் திறன் மேம்பாடு நிகழ்வு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றமை மேலும் புதுமை சிந்தனையாளர் -2025 நிகழ்வில் தமிழ்த்துறை முதலாமாண்டு மாணவி எஸ். ஜகதீஷ்வரி பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
S.No |
Name of the Faculty |
No. of Seminar/WS/FDP/Conference/Webinar attended |
No.of Book/Book Chapter/ Conference
Proceedings/ Journal /Patent Publication |
No. of Paper presented in Seminar/Conference |
Resource Person/External
Examiner/Question Paper Setter/BoS/ DC Member/Any Other( |
|
Mr. K.Navukkarasan |
|
|
|
Resource Person |
|
Ms. R. Kasthuri |
FDP -2 |
|
|
Award -1 |