தமிழ் இலக்கணம் >> எழுத்திலக்கணம்
எழுத்திலக்கணம்
(Eluthu Ilakkanam)
எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு,
இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும்
எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும்.
எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது.
ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக்
குறிக்கின்றது.
வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது.
எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
- 1. முதல் எழுத்து
- 2. சார்பு எழுத்து
No comments:
Post a Comment