Thursday, 23 January 2020


ஐங்குறுநூறு



ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு எட்டுத்தொகை என வழங்கும் தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை. மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.

ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன.

மருதத் திணைப் பாடல்கள் (100) - ஓரம்போகியார்
நெய்தல் திணைப் பாடல்கள் (100) - அம்மூவனார்
குறிஞ்சித் திணைப் பாடல்கள் (100) - கபிலர்
பாலைத் திணைப் பாடல்கள் (100) - ஓதலாந்தையார்
முல்லைத் திணைப் பாடல்கள் (100) - பேயனார்

  1. வாழி ஆதன் வாழி அவினி
  2. வாழி ஆதன் வாழி அவினி
  3. வாழி ஆதன் வாழி அவினி
  4. வாழி ஆதன் வாழி அவினி
  5. வாழி ஆதன் வாழி அவினி
  6. வாழி ஆதன் வாழி அவினி
  7. வாழி ஆதன் வாழி அவினி
  8. வாழி ஆதன் வாழி அவினி
  9. வாழி ஆதன்வாழி அவினி
  10. வாழி ஆதன் வாழி அவினி
  11. மனைநடு வயலை வேழஞ் சுற்றும்
  12. கரைசேர் வேழம் கரும்பிற் பூக்கும்
  13. பரியுடை நன்மான் பொங்குளை யன்ன
  14. கொடிப்பூ வேழம் தீண்டி அயல
  15. மண்லாடு மலிர்நிறை விரும்பிய ஒண்தழைப்
  16. ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
  17. புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ
  18. இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
  19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை
  20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி       சிறுவெண் காக்கைப் பத்து.

  1. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  2. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  3. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  4. இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  5. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  6. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  7. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  8. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  9. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
  10. பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை

    குரக்குப் பத்து

    1. அவரை அருந்த மந்தி பகர்வர்
    2. கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்
    3. அத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்
    4. மந்திக் கணவன் கல்லாக் கொடுவன்
    5. குரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்
    6. மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
    7. குறவர் முன்றில் மாதீண்டு துறுகல்
    8. சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்
    9. கல் இவர் இற்றி புல்லுவன எறிக்
    10. கருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு




No comments:

Post a Comment