சென்னை இலக்கியத் திருவிழா _2023
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இலக்கியத் திருவிழாவில் 08.01.2023 அன்று சிறுகதை இலக்கிய போட்டியில் தமிழ்த்துறை மாணவி பங்கேற்று தமிழ் சிறுவர் நீதி இலக்கியம் எனும் தலைப்பில் சிறுகதை எழுதி முதற்பரிசு ரூ. 5000/- பெற்றுள்ளார்.