Saturday, 31 December 2022

            

     வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள்  கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் சிறுதானியங்களின் வரலாறு எனும் தலைப்பில் 27.12.2022-28.12.2022 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நூல் வெளீட்டு விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பல்வேறு  தலைப்புகளில் படைப்புகளை வழங்கியதற்கு புத்தகமும் சான்றிதழும் பரிசாக பெற்றுள்ளனர்