திருவள்ளுவர் தமிழ் மன்றம் சார்பாக தமிழறிஞர் கா. அ. ச. இரகுநாயகன் அவர்களின் நூற்றாண்டு விழா கல்லூரி அளவிலான பல்வேறு போட்டிகள்- 20.09.2022,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில்
மாணவிகள் பற்கேற்பு
கல்வி வளர்ச்சித்துறை சார்பாக ஆண்டுதோறும்
நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட
அளவிளான பேச்சுப்போட்டி நடைபெற்று
வருவதை பாராட்டி 15.09.2022 அன்று பேரறிஞர்
அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைப்பெற்ற போட்டியில் மாணவிகள் பங்கேற்று முதல் பரிசு ரூபாய் . 3000/- பெற்று உள்ளனர்.