Wednesday, 2 March 2022

 

                              மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 

                                    வாணியம்பாடி 

                                            முதுகலைத் தமிழ்த்துறை

இசுலாமியக் கல்லூரி தமிழ் மன்றம் முத்தமிழ் பெருவிழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போடி, வினாடி வினாப்போட்டி முதலியனவற்றை 21.02.2022 அன்று நடத்தியது. இப்போட்டிகளில் நம் கல்லூரி மாணவர்கள் சார்பாக 8 மாணவர்கள் பங்குபெற்றனர். அவர்களுள் வெற்றிப் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்:

பேச்சுப் போட்டிமூன்றாம் பரிசு

தா.சினேகா - இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு

கட்டுரைப் போட்டிமுதல் பரிசு

பா.காயத்ரி - இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு

கவிதைப் போட்டிமுதல் பரிசு

வி.பிரபாவதி -  இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு 

வினாடி வினாப் போட்டிமூன்றாம் பரிசு

தே.காஞ்சனாவும்  - இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு   .திவ்யலட்சுமியும்  - இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு