மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
வாணியம்பாடி
இசுலாமியக் கல்லூரி தமிழ் மன்றம் முத்தமிழ் பெருவிழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போடி, வினாடி வினாப்போட்டி முதலியனவற்றை 21.02.2022 அன்று நடத்தியது. இப்போட்டிகளில் நம் கல்லூரி மாணவர்கள் சார்பாக 8 மாணவர்கள் பங்குபெற்றனர். அவர்களுள் வெற்றிப் பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்:
பேச்சுப் போட்டி – மூன்றாம் பரிசு
தா.சினேகா - இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு
கட்டுரைப் போட்டி – முதல் பரிசு
பா.காயத்ரி - இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு
கவிதைப் போட்டி – முதல் பரிசு
வி.பிரபாவதி - இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு
வினாடி வினாப் போட்டி – மூன்றாம் பரிசு
தே.காஞ்சனாவும் - இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாமாண்டு த.திவ்யலட்சுமியும் -
இளங்கலை தமிழ் இலக்கியம் இரண்டாமாண்டு