மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
வாணியம்பாடி
75-வது சுதந்திர தினவிழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவிகளுக்கு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு போட்டி 10.02.2022 அன்று நடத்தப்பட்டது.