Monday, 24 January 2022

                  தமிழ்த் துறை - சிறப்பு பட்டிமன்றம் -24-01-2022

                      முதுகலைத் தமிழ்த்துறைமருதர் முத்தமிழ் மன்றம்பூமி அறக்கட்டளைதெக்குப்பட்டு ,

மக்கள் தொலைக்காட்சி சென்னை இணைந்து நடத்தும் சிறப்பு பட்டிமன்றம் "காடும் கழனியும் பயனுற பாடுபடுவது - அன்றைய தலைமுறையே - இன்றைய தலைமுறையே "

சிறப்பு விருந்தினர்கள்:

திருமிகு.வே.சாம்பசிவம் IFS,

மேனாள் மாவட்ட வன அலுவலர், நன்னேரி

திருமிகு.ஆ.வேலாயுதம்

மேனாள் வனசரகர், ஆலங்காயம்

திருமிகு.மு.சுப்பிரமணியன்

மேனாள் முதல்வர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி,

வாணியம்பாடி.

திருமிகு G.சீனு

மக்கள் தொலைத்தொடர்பு கழகம்

சென்னை.

நடுவர்
பேராசிரியர் த.அன்பு

நாள் :24-01-2022